திங்கள், 5 டிசம்பர், 2011

சுமை

பாரம் தூக்கும் தொழிலாளி
அங்கலாய்த்துக் கொண்டான்
தன் குழந்தையின் புத்தக பாரம் கண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக