வியாழன், 28 ஜூலை, 2011

மௌன விரதம்

பெண்ணே நீ மௌன விரதம் இருக்கும்  போது தயவு செய்து கண்களையும் முடிக்கொள் , 
உன் இதழ்களை விட கண்கள் தான் அதிகம் பேசுகின்றன!...

படித்ததில் பிடித்தது