கவிதை.காம்
tamil kavithai
திங்கள், 31 அக்டோபர், 2011
கண்கள்
பெண்ணே உன் கண்களுக்கு இவ்வளவு சக்திய,
என்னையும் கவிஞன் ஆக்கிவிட்டதே!..
சொந்தமா யோசிச்சது பாஸ்
சனி, 29 அக்டோபர், 2011
நட்சத்திரம்
காதலியிடம் காதலன்:
பெண்ணே,
கண் சிமிட்டாமல் வானத்து நட்சத்திரங்களை நீ பார்த்துகொண்டிருந்தாள்,
என் நட்சத்திரத்தின் கண் சிமிட்டலை நான் எப்படி ரசிப்பது!..
எழுதியது நான் தான்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)