திங்கள், 5 டிசம்பர், 2011

ஆடை

ஏக்கத்துடன் பார்த்தாள்,
ஏழைப்பெண்
கோவிலில் அம்மனுக்கு
அழகான பட்டுப் புடவை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக