ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

கண்ணீர் பூக்கள்!.

கண்ணீர் துளிகளும் பூக்களாய் உதிர்கின்றன
உனக்காக அழும் போது !..

இவை என்னுடைய கண்ணீர் துளிகள் 

புதன், 16 பிப்ரவரி, 2011

ராசி!.

நீ பிறந்த மருத்துவ அறைக்கு ராசி கூடிவிட்டதாம்.
அழகு குழந்தைகள் பிறக்க அங்குதான் பிரசவம் பார்க்கவேண்டுமென
அடம் பிடிகிராரகலம் கர்பிணி பெண்கள் ....

என் தோழிக்காக தேடி படித்தது

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

பூ வாசம்

கூந்தலில் பூ வாசம் வீசும்-தெரியும்,
இந்த பூவில் உன் கூந்தல் வாசனை வீசுகிறதே.!!!

என் தோழிக்காக தேடி படித்தது 

கவிதை

உன்னால் கவிதை படைக்கும் நான் கவிஞ்சனெனில்,
உன்னை படைத்த உன் பெற்றோரை என்னவென்பதாம்!..

என் தோழிக்காக தேடி படித்தது 

சம்மதம்

நீ ஒன்றும் செய்ய வேண்டாம் சம்மதம் மட்டும் சொல்,
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்!!!

என் தோழிக்காக தேடி படித்தது 

கவலைகள்

நீ உன் நன்பர்களிடம் பேசும் போது
என்னை மறந்து விடுகிறாய்,
இப்படிக்கு,
--கவலைகள்--.

ஆசை!

இன்று எனக்கு மணிபர்ஸ் வாங்கும் ஆசை வந்துவிட்டது!!
பணம் கிடைத்ததால் அல்ல ,
அவள் புகைப்படம் கிடைத்தால்!!!.

மௌன அஞ்சலி

நீ யாருக்கோ செய்த மௌன அஞ்சலியைப் பார்த்ததும் எனக்கும் செத்துவிட தோன்றியது!..