kangal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kangal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 அக்டோபர், 2011

கண்கள்

பெண்ணே உன் கண்களுக்கு இவ்வளவு சக்திய,
என்னையும் கவிஞன் ஆக்கிவிட்டதே!..

சொந்தமா யோசிச்சது பாஸ்

சனி, 29 அக்டோபர், 2011

நட்சத்திரம்

காதலியிடம் காதலன்:
பெண்ணே, 
கண் சிமிட்டாமல் வானத்து  நட்சத்திரங்களை நீ பார்த்துகொண்டிருந்தாள், 
என் நட்சத்திரத்தின் கண் சிமிட்டலை நான் எப்படி ரசிப்பது!..

எழுதியது நான் தான்

வியாழன், 28 ஜூலை, 2011

மௌன விரதம்

பெண்ணே நீ மௌன விரதம் இருக்கும்  போது தயவு செய்து கண்களையும் முடிக்கொள் , 
உன் இதழ்களை விட கண்கள் தான் அதிகம் பேசுகின்றன!...

படித்ததில் பிடித்தது 

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

கண்ணீர் பூக்கள்!.

கண்ணீர் துளிகளும் பூக்களாய் உதிர்கின்றன
உனக்காக அழும் போது !..

இவை என்னுடைய கண்ணீர் துளிகள் 

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

கவிதை

உன்னால் கவிதை படைக்கும் நான் கவிஞ்சனெனில்,
உன்னை படைத்த உன் பெற்றோரை என்னவென்பதாம்!..

என் தோழிக்காக தேடி படித்தது